கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றுபவர்களில் ஒரு பகுதியினர் சிவில் சர்வீஸ். இன்று இவர்களது தினமாக உலகமுழுவதும் கருதப்பட்டு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் நிலையில் பணியாற்றுபவர்கள் தான் கொரோனா வைரசுக்கு எதிராக அரசுடன் இணைந்து போராடக்கூடியவர்கள். இந்த சிவில் சர்வீஸ் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உறுதியாக போராடக்கூடிய சிவில் சர்வீஸ் துறையினரை பாராட்டுவதாகவும், அவர்களே நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் சிவில் சர்வீஸ் ஊழியர்கள்தான் வலிமையாகவும் உறுதியாகவும் நிர்வாகத்தை கையாள்வதாக கூறி அவர்களுக்கு சிவில் சிவில் சர்வீஸ் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…