அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளான இன்று அவரது 10 சிறந்த கருத்துக்கள் அறியலாம் வாருங்கள் ..!

Published by
Rebekal

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுபவர் தான் சட்ட மாமேதை அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், இந்து மத எதிர்ப்பையும் ஆழமாக வலியுறுத்தியிருந்தார்.

மேலும் பொருளாதார நிபுணராகவும், வழக்கறிஞராகவும் பன்முகத்திறமை கொண்டு சிறந்த முதல்வராக இருந்தவர் அம்பேத்கர். இவரது 132வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது 10 உத்வேகமான கருத்துக்களை நாம் பார்க்கலாம்.

  • தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மன நோயாளி.
  • நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில், அச்சமூகத்தின் சாபக்கேடு நீ தான்.
  • சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.
  • சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்.
  • குழந்தை பேறு சமயத்தில் பெண்கள் படவேண்டிய வேதனைகளை ஆண்கள் படவேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு குழந்தைக்கு மேல் பெற இணங்க மாட்டார்கள்.
  • கடவுளுக்கு தரும் காணிக்கையயை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
  • ஒரு ஆண் கல்விப்பெற்றால் ஒரு குடும்பம் முன்னேறும், ஒரு பெண் கல்வி பெற்றால் ஒரு தேசமே முன்னேறும்.
  • ஓர் அடிமை அவன் அடிமை என்பதை உணர்ந்த பின் தானாகவே கிளர்ந்து எழுவான்.
  • மற்றவர்களின் எல்லாத்தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் நல்லவன் எனும் பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் உனக்கு வேண்டாம்.
  • சுய மரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம், அதை இழந்து வாழ்வது பெரிய அவமானம்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

49 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago