இன்று நம் நாட்டின் மூத்த குடிமக்கள் கூட கொடிய வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், தடுப்பூசி குறித்து இரவும் பகலும் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .கொரோனாவிற்க்கு எதிரான போராட்டத்திற்கு கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவை சிறப்பான பங்களித்தன.இன்று நம் நாட்டின் மூத்த குடிமக்கள் கூட கொடிய வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளனர்.மருத்துவமனைகள் தங்கள் இலக்குகளை நிர்ணயிக்கவும், தடுப்பூசி இயக்கத்தை துரிதப்படுத்தவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…