கொரோனா வைரஸ் காரணமாக அதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 315 மாணவர்கள் மற்றும் 100 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சிக்கி கொண்டனர்.இவர்கள் அனைவரும் இன்று அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றனர்.
“மருத்துவ நோக்கங்களுக்காக வந்து ஊரடங்கில் சிக்கிக்கொண்டேன். உதவி செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு நன்றி” என்று பாகிஸ்தான் சார்ந்த ஒருவர் கூறினார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…