நேற்று நடைபெற்ற 70_ஆவது குடியரசு தினத்தில் “சங்நாதம்’ என்ற புதிய கீதம் ஒலிக்கப்பட்ட்து .
இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ராணுவ அணிவகுப்பை பெற்றுக்கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 70வது குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய பாரம்பரிய இசையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட “சங்நாதம்’ என்ற புதிய கீதம் ஒலிக்கப்பட்ட்து . குடியரசு தின கொண்டாட்டத்தில் சென்ற ஆண்டு வரை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின் போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கீதமே இசைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை புதிய கீதம் இசைக்கப்பட்டது. இது நாக்புரியைச் சேர்ந்த இசைக் கலைஞர் தனுஜா நாஃப்டே என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…