ஆந்திர மாநிலம் திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு.
கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திருப்பதி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி துர்கா பிரசாத் ராவ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில், எம்பி துர்கா பிரசாத் ராவ் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறலால் உயிரிழந்தார் என்று தகவல் கூறப்படுகிறது. இறந்தவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…