திருப்தி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தடை அமல்ப்படுத்தபட்ட காலத்தில் தரிசனத்திற்குகாக முன்பதிவு செய்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து தேவஸ்தானம் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்தவர்களின் டிக்கெட் முன்பணத்தை திரும்ப வழங்குவதற்கான கால அவகாசம் டிச.,வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமானாலும் காண்பித்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் படி கேட்கும் பக்தர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…