நான்கு நாட்களில் 1,28,98,314 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட டிக்கா உட்சவ் நிகழ்ச்சியில் தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில், நான்கு நாட்களில் 1,28,98,314 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடுவதற்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சியானது, ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ‘டிக்கா உட்சவ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…