மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இந்திய ரயில்வே அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்தது. பின்னர், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கின.
கொரோனா தொற்றுநோயை அடுத்து, ரயில்கள் புறப்பட திட்டமிடப்பட்ட 2 மணி நேரத்திற்கு முன்னதாக இரண்டாவது முன்பதிவு சார்ட் உருவாக்க மே 11 அன்று அறிவுறுத்தபட்டது. இதைத்தொடர்ந்து, இந்த நடைமுறை அமலில் இருந்தது.
இந்நிலையில், ரயில்வே மீண்டும் விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரைஇரண்டாவது முன்பதிவு சார்ட் வெளியிடப்படுகிறது. ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரயில்வே முதல் முன்பதிவு சார்ட்டை வெளியிடப்படுகிறது.
மேலும், இரண்டாவது முன்பதிவு சார்ட் தயாராகும் வரை டிக்கெட் முன்பதிவு வசதி ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…