தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது.அங்கு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் அங்குள்ள மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது
இதனை கண்ட மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளன.ஏனென்றால் திருமணம் ஆகாத படிக்கும் பெண்கள் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும் என்று அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர்கள் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதாவது அந்த மூன்று மாணவிகளும் தங்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் மாணவிகள் அந்த நபரின் பெயரை கூற மறுத்துள்ளனர்.இதன் காரணமாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாணவிகள் கூறுவது உண்மையா ?அவ்வாறு உண்மையாக இருந்தால் குற்றவாளி யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…