ஒடிசாவில் ஆட்டோ ரிக்ஷாவில் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயமடைந்தனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். கொரோனா தொற்றுநோயால் ஒடிசா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக விநியோகிக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், அதற்ககாக தோகோட்டா கிராமத்திலிருந்து சுலியாபாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. தற்போது காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து காயமடைந்தவர்களை பங்கிரிபோசி சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், லாரி டிரைவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…