ஒடிசாவில் ஆட்டோ ரிக்ஷாவில் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயமடைந்தனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். கொரோனா தொற்றுநோயால் ஒடிசா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக விநியோகிக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், அதற்ககாக தோகோட்டா கிராமத்திலிருந்து சுலியாபாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. தற்போது காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து காயமடைந்தவர்களை பங்கிரிபோசி சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், லாரி டிரைவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…