20 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது..!

Published by
பால முருகன்

ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த மூன்று பேரை அரசு ரயில்வே போலீஸ் நேற்று கைது செய்தது.

விசாகப்பட்டினத்தில் இருந்து மைனர் சிறுமி, மற்றும் 21 வயது பெண் மற்றும் 23 வயது இளைஞன் ஒருவர் வந்துள்ளனர் .அப்பொழுது கையில் 20 கிலோ கஞ்சாவுடன் டாக்ஸியில் ஏற முயன்ற போது கவத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் அதில் ஒரு இளைஞர் வங்காளத்தை சேர்ந்த இம்ரான் என்றும் அந்த சிறுமி டெல்லியை  சீமா என்ற பென் என்றும்  தெரியவந்தது.

இந்நிலையில் மூவரும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு வேலை செய்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்கள் மூவரும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் வழியாக வந்து ஆக்ராவிலிருந்து சாலை வழியாக டெல்லி செல்விருந்ததாக கூறப்படுகிறது, மேலும் அவர்கள் மூன்று பேரும் பரஸ்பர நபர் ராகுல் மூலம் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் கைது குறித்து டெல்லி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அவர்கள் மூன்று பேரின் மேல் எதுவும் வழக்குகள் உள்ளதாக தகவல் கேட்டனர்,  இந்த நிலையில்  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஆக்ரா கண்டோன்மென்ட்டின் ஜிஆர்பி இன்ஸ்பெக்டர் விஜய் சிங் சக் கூறினார்.

Published by
பால முருகன்
Tags: #AgraHemp

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago