ஆந்திரா மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த மூவர் உயிரிழப்பு.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து கொண்டே செல்வதால் பலருக்கு தற்பொழுது கைகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் சாராயம் வாங்க போதுமான பணம் இல்லாததாலும், அதிகப்படியான போதை தேவைப்படுவதாலும் உடலுக்கு ஆபத்து தருவதை போதைக்காக எடுத்துக் கொண்டு உயிரை மாய்துகொள்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் பலர் போதைக்காக தற்காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து உயிரிழக்கின்றனர். தற்பொழுது அதுபோல ஆந்திரா மாநிலத்தில் கடப்பா எனும் மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…