மூன்று வங்கி இணைப்பு : வேலை பறிபோவதால் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு

Published by
Venu

தற்போது இந்த மூன்று வங்கிகளும் இணைத்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி மாறி உள்ளது.

விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய இரு வங்கிகளும் பாங்க் ஆஃ ப் பரோடா வங்கியுடன் இணைந்துள்ளது. இந்த மூன்று வங்கிகளும் இணைந்துள்ளதால் பாங்க் ஆஃ ப் பரோடா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12 கோடியா உயர்ந்து உள்ளது.

9550, கிளைகளும் , 84, ஊழியர்களுடன் பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி  இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக மாறியுள்ளது. மூன்று வங்கிகளும் இணைந்ததால் ஊழியர்களுக்கும் , வாடிக்கையாளர்களுக்கும்  எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 13400 ஏடிஎம்களும் இயக்க  உள்ளனர்.

இந்த மூன்று வங்கிகளும் இணைவதாக  கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தனர். தற்போது இந்த மூன்று வங்கிகளும் இணைத்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி மாறி உள்ளது.

மேலும் இந்த விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி வாடிக்கையாளர்கள் முன்பு பயன்படுத்திய வங்கி கணக்குகளை பயன்படுத்தலாம்.மேலும் இந்த வங்கி இணைவதால் நடைமுறையில் இரண்டு மதத்திற்கு மட்டும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

பிறகு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என பாங்க் ஆஃ ப் பரோடா தலைவர் பி.எஸ். ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த வங்கி இணைப்பை ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த வங்கிகள்  இணைவதால் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை பறிபோவதாக  ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago