இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தாமதமாக இரண்டு நாட்கள் கழித்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ” இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், இயல்பான அளவில் பெய்யும். அதாவது 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை மழை பெய்யும்.
இதில் , 4 % கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வடமேற்கு இந்தியாவில் இந்த தென்மேற்கு பருவ மழை மூலம் இயல்பாக 92 முதல் 108 சதவீதம் வரை பெய்ய வேண்டும். தென் பகுதியில் 93 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை பெய்யும் ” என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…