2021 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து தற்பொழுது வரை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் என்பது 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குழாய் இணைப்புகள் உருவாக்கி பாதுகாப்பான தண்ணீர் வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இதன் பின்பதாக இதுவரை 43.9 மில்லியன் வீடுகளுக்கு வீட்டு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…