பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் பதான் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பிரச்சாரத்தில் பால்கோட் சம்பவம் தொடர்பாக சரத் பாவர் விமர்ச்சனத்திற்கு மோடி பதிலடி கொடுத்தார்.
அவர் கூறுகையில், அபிநத்தன் பாகிஸ்தானில் பிடிபட்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட்டதாம்.மேலும் அபிநந்தனை விடுதலை செய்யவில்லை என்றால் மோடி இப்படி செய்து விட்டார்.என உலகத்திற்கு நீங்கள் கூறுவீர்கள் என எச்சரிக்கை செய்தோம் .
இரண்டாவது நாளே அமெரிக்க மூத்த தலைவர் ஒருவர் மோடி அவர்கள் 12 ஏவுகணைகளை தயாராக வைத்து உள்ளார்.தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.அவர் கூறிய அடுத்த நாளே அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.
அமெரிக்காவே நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை கூறுகிறார்கள். இந்நிலையில் தனிப்பட்ட வகையில் நான் கூறத்தேவையில்லை நேரம் வரும் போது மட்டும் இதை பற்றி பேசுவேன் என்றார் .
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…