மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜக மற்றும் பிற கட்சிகளில் இணைந்துள்ள நிலையில், பெரும் நெருக்கடியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது.
இந்நிலையில் பஞ்ச்போட்டா பகுதியில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மம்தா பானர்ஜியின் ஆட்சியை வன்முறை வரையறுத்துள்ளது எனவும், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வெற்றி பெறுவதற்கான முடிவு செய்து உள்ளோம் எனவும், பேரணிகளில் மக்கள் அதிகம் கலந்து கொள்வதை வைத்து தெரிகிறது மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் எனவும் கூறியுள்ளார்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…