ஆந்திராவில் மதுக்கடைகள் திறப்பு ! அதற்கு காரணம் இதுவாம் வேற வழி இல்லையாம்

Published by
Castro Murugan

ஆந்திராவில் மதுக்கடைகள் இன்று முதல்  ( திங்கட்கிழமை )திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் மதுபானம் மீதான தடை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா நேற்று  ( ஞாயிற்றுக்கிழமை ) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் .அதில் அவர் கூறியதாவது மாநிலத்தின் வருவாய்யை அதிகரிக்க மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளோம் .நாளை முதல் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார்  .

ஆனால் அதே வேளையில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது .இதன் மீது முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் .எனவே அதற்கு தடை வரி விதிக்க முடிவு செய்துள்ளோம் அதற்கான தொகை பற்றிய அறியவிப்பு  விரைவில் வரும் என்றார் .

ஆந்திர அரசாங்கம் நீண்ட கால பூரண மது ஒழிப்பில் உறுதியாக உள்ளோம் என்றும்  இன்று முதல் ( திங்கட்கிழமை ) அனைத்து  கடைகளும் திறக்கப்படும். அதே வேளையில் ஊரடங்கில் தடை செய்யப்பட்டுள்ள  பகுதியில் செயல்படாது என்றும் மால்களில் உள்ள மதுபானக்கடைகள் செயல்படாது .மாநிலத்தில் சுமார் 3,500 கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார் .

அதே வேளையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க  வேண்டும் .இதை மீறும் கடைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்தார் .

 

 

Published by
Castro Murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago