ஆந்திராவில் மதுக்கடைகள் திறப்பு ! அதற்கு காரணம் இதுவாம் வேற வழி இல்லையாம்

Published by
Castro Murugan

ஆந்திராவில் மதுக்கடைகள் இன்று முதல்  ( திங்கட்கிழமை )திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் மதுபானம் மீதான தடை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா நேற்று  ( ஞாயிற்றுக்கிழமை ) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் .அதில் அவர் கூறியதாவது மாநிலத்தின் வருவாய்யை அதிகரிக்க மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளோம் .நாளை முதல் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார்  .

ஆனால் அதே வேளையில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது .இதன் மீது முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் .எனவே அதற்கு தடை வரி விதிக்க முடிவு செய்துள்ளோம் அதற்கான தொகை பற்றிய அறியவிப்பு  விரைவில் வரும் என்றார் .

ஆந்திர அரசாங்கம் நீண்ட கால பூரண மது ஒழிப்பில் உறுதியாக உள்ளோம் என்றும்  இன்று முதல் ( திங்கட்கிழமை ) அனைத்து  கடைகளும் திறக்கப்படும். அதே வேளையில் ஊரடங்கில் தடை செய்யப்பட்டுள்ள  பகுதியில் செயல்படாது என்றும் மால்களில் உள்ள மதுபானக்கடைகள் செயல்படாது .மாநிலத்தில் சுமார் 3,500 கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார் .

அதே வேளையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க  வேண்டும் .இதை மீறும் கடைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்தார் .

 

 

Published by
Castro Murugan

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

2 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

2 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

3 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

3 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

3 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

4 hours ago