இந்த பக்தி சேனலில் மொத்தம் 255 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஏற்கனவே பல பாலியல் புகார்கள் வந்த படி உள்ளன.இந்நிலையில் இந்த சேனல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், இதன் தலைவரான நகைச்சுவை நடிகர் பிருதிவிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருப்பதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ஏஐடியுசி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றும் தன் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் கொடுத்திருப்பதாகவும் நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் குழுவினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நாடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…