சிறைச்சாலை ஹோட்டலில் ரூ.2 லட்சத்தை திருடிய திருடர்கள்…! திருடர்களை பிடிக்க போலிஸார் வலைவீச்சு…!

Published by
லீனா

கேரளாவில் கண்ணூரில் உள்ள சிறைச்சாலையில் freedom food factory என்ற ஹோட்டலில் வியாழக்கிழமை காலை கடையில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கண்ணூரில் உள்ள சிறைச்சாலையில் freedom food factory என்ற ஹோட்டலில் வியாழக்கிழமை காலை கடையில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரூ 1.92 லட்சம் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை காலை அதிகாலையில் இந்த திருட்டு நடந்ததாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 2011ஆம் ஆண்டு முதல், freedom food factory சிறைக்கைதிகளின் பங்களிப்புடன் கேரள சிறை துறையால் நடத்தப்படும் ஒரு உணவகம் ஆகும். இதில் வெளியில் விற்க்கப்படும் லட்டுகள் மட்டும் சப்பாத்தி போன்ற உணவுகளை தயாரிக்கின்றனர்.

கொள்ளையர்கள் காம்பவுண்ட் சுவரில் குதித்து வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டினாலும் அதில் காட்சிகள் தெளிவாக இல்லை என கூறப்படுகிறத. இதனையடுத்து கண்ணூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Published by
லீனா
Tags: jailstolen

Recent Posts

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

11 minutes ago

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

43 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

58 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

2 hours ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

2 hours ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

2 hours ago