இனிமேல் கட்சி கூட்டங்களில் இவர்கள் கலந்துகொள்ள கூடாது..! நீதிமன்றம் அதிரடி..!

Default Image

அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக கேரளா நீதிமன்றம் அறிவுறுத்தல். 

இன்று பல இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு.  இந்த  சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், கேரள நீதிமன்றம் இனிமேல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்கள் கலந்துகொள்ள கூடாது என தெரிவித்துள்ளது.

அதனபடி, கேரளாவில் ஆலப்புழாவில் நடந்த பாப்புலர் ஃபிராண்ட் பேரணியில் சிறுவர் ஒருவரை அவரது தந்தை தோளில் ஏற்றி வைத்திருந்த போது, அச்சிறுவன் கோஷமிடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. கேரளா நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், சிறுவன் முழக்கமிட்டதை கவனித்ததாக குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்