அவர்கள் விவசாயிகள் அல்ல….! பொறுமையாக இருங்கள் முட்டாள்களே…! – கங்கானா ரனாவத்

Published by
லீனா

அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களிடம் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  டெல்லியில் போராட்டம் நடக்கும் பகுதியை சுற்றி இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து, ‘இது குறித்து நாம் ஏன் பேசவில்லை’ என டுவிட் செய்திருந்தார்.

இதனையடுத்து இவருக்கு பதில் தெரிவிக்கும் வண்ணமாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கத்தில், ‘அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள். அமெரிக்காவைப் போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே உங்களைப் போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்.’ என ட்வீட் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

6 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

6 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago