காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், மூன்று நாய் இனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், ராட்வீலர்ஸ், டோகோ அர்ஜென்டினோஸ் மற்றும் பிட்புல்ஸ் ஆகிய மூன்ற வகையான நாய் இனங்களைப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அந்த பகுதிகளில் அடிக்கடி நாய் தாக்குதல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்த மூன்று வகை நாய்களின் பெயர் இடம் பெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாரேனும், இந்த நாய்களை பதிவு செய்யாமல் வைத்திருப்பதைக் கண்டறிந்தால் ₹5000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…