அக்டொபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது உருவம் பதித்த லோகோவை வெளியிட்டு, இணைய தளம் ஒன்றை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
அனைத்து ரயில்கள், மத்திய அரசு அலுவலகங்கள், மாநில பஸ்கள், அரசு இணையதளங்கள், ஏர் இந்தியா விமானங்கள், அரசு காலண்டர், டைரி, விளம்பரங்கள் போன்றவற்றில் இந்த லோகோ பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…