விருப்பப்பட்டு உறவு வைத்து கொண்டால் குற்றம் கிடையாது -உச்சநீதிமன்றம் அதிரடி !

Published by
murugan

திருமணம் ஆகாது நிலையில்  ஒரு பெண் , ஒரு ஆணுடன் விருப்பப்பட்டு உறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது  என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விற்பனை வரித்துறை துணை கமிஷனராக உள்ள ஒரு பெண் ,  சிஆர்பிஎஃப் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திராசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பெண் துணை கமிஷனரும் ,  சிஆர்பிஎஃப் அதிகாரியும் கடந்த 2008 முதல் 2014 வரை உறவில் இருந்து உள்ளனர்.இந்நிலையில் சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டதால் அப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடந்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். இதற்கு நீதிபதி ,  திருமணம் செய்வதாக வாக்குறுதி கூறிவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதி கூறி ஏமாற்றி விட்டதாக எடுத்து கொள்ள முடியாது என கூறினார்.

மேலும் திருமணம் நடப்பதற்கு முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளித்தார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago