டெல்லியில் சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க மூன்று மாதங்ககளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு எனவும், வங்கி கணக்கை ஸிரோ பேலன்சில் வைத்துக்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யுமாறு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நிர்மலா சீதராமன் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…