உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் வைரஸ் பரவாமல் இருக்கவும் ,கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது .
இதனால் தலைமை நீதிபதி பாப்டே சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு அறிக்கையை நேற்று முன்தினம் அனுப்பினார். அதில், சுப்ரீம் கோர்ட்டில் தேவையில்லாமல் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் வர வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 15 அமர்வுகளில் 6 அமர்வுகள் மட்டுமே இன்று முதல் செயல்படும். அதில் அவசர வழக்குகள் 12 வழக்குகள் மட்டுமே தினசரி விசாரிக்கப்படும் என கூறினார். மேலும் நீதிமன்ற கேன்டீன்கள் மறுஉத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…