கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் வசித்து வருபவர் நெளசத். இவர் சார்ஷாவில் இருந்து விமானம் மூலமாக கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார். வந்ததும், கஸ்டம்ஸ் எதிரிகளை பார்த்து திருதிருவென முழித்தார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.
சந்தேகத்தில் மூழ்கிய அதிகாரிகள், அவரை பரிசோதித்தனர். அவர் உடலில் இருக்கும் அணைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர், ஸ்கேனருக்குள் அனுப்பியதும், அதிகாரிகளுக்கு திடுக்கென வியந்தனர்.
தமிழில் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம், அயன். இந்த படத்தில் சூர்யா கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் தப்பிக்க தனது உடம்பில் உள்ள பல இடங்களில் தங்கம் முதலான பல பொருட்களை மறைத்து வைத்திருப்பார்.
அதைப்போல, தன் தலையில் விக் வைத்து, அதுக்கு கீழே 1.15 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார். அவரை பரிசோதித்த போது மாட்டிக் கொண்டதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…