அம்பானி குழுமத்தின் கருப்பு பண விவகாரம் தொடர்பான கோப்புகள் காணாமல் போயிற்றா?! வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்தது என்ன?!

Published by
மணிகண்டன்

மும்பை வருமான வரித்துறை அலுவலகமான அயகார் பவன் கட்டிடத்தில் 4 மாடியில் உள்ள அலுவலகத்தில் சில முக்கிய கோப்புகள் காணாமல் போனதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தீபக் கோச்சர், ஐசிஐசிஐ வழக்கு, அம்பானி கருப்பு பண விவகாரம் தொடர்பான வழக்குகளை பார்த்து வரும் அதிகரித்தான் அல்கா தியாகி என்பவர். இவரது இடம்தான் அயகார் பவன் 4வது மாடியில் உள்ளது. இங்குள்ள அலமாரியில் தான் பூட்டு உடைக்கப்பட்டு, கோப்புகள் இடமாறியுள்ளன.

ஆனால் இதுகுறித்து போலீஸ் புகார் கொடுக்கப்படவில்லை. துறை ரீதியாக மேலதிகாரிக்கு மட்டும் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை யிட்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள், அங்கு வேலை பார்ப்பவர்களின் அடையாள அட்டை என பலவற்றை சோதித்து வருகின்றனர். இதில் முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதா என ஆராய்ந்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago