கோவாவில் புதிய படங்கள் வெளியாகும் வரை திரையரங்குகள் திறக்கப்படாது.!

Default Image

கோவாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் புதிய படங்கள் வெளியாகும் வரை  திறக்கப்படாது என்று கூறியுள்ளனர்.

நாளை முதல் கோவாவில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை கேசினோக்கள் மூடப்படும் என்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் வரை நாங்கள் திரையரங்குகளைத் திறக்கப் போவதில்லை என்று பாஜக எம்எல்ஏ மற்றும் அனைத்து கோவா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரவீன் ஜான்டே கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்