மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா நிறுவனங்கள், மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் மற்றும் நாடக அரங்குகளில் 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…