சாலையில் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்.
இந்தூரிலுள்ள மகாராஜ் யஷ்வந்த் ராவ் மருத்துவமனை முன்பதாக, வழக்கமாக ஒரு பெண் தூங்குவது உண்டு. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். போலீசார் அப்பெண் எப்படி இறந்தார் என விசாரித்த போது, மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமரா பதிவை எடுத்து பார்த்துள்ளது.
அந்த வீடியோவில்,அப்பெனின் அருகே சுற்றிசுற்றி வந்த இளைஞர், படியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கீழே இழுத்து வந்து, பிளாஸ்டிக் கயிறால் கழுத்தை இறுக்கியுள்ளான். அந்த இளைஞனிடம் இருந்து அப்பெண் தப்புவதற்கு போராடுகிறாள். ஆனால், அந்த பெண்ணை கொல்ல வேண்டும் என்ற வெறியோடு, கல்லால் தலையிலும், முகத்திலும் அடிக்கிறான். சற்று நேரத்தில் அந்த பெண் துடிதுடித்து இறந்து போகிறாள். இதனையடுத்து, அந்த இளைஞனிடம் போலீசார், அப்பெண்ணை எதற்காக கொன்றார்? என விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…