சாலையில் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்.
இந்தூரிலுள்ள மகாராஜ் யஷ்வந்த் ராவ் மருத்துவமனை முன்பதாக, வழக்கமாக ஒரு பெண் தூங்குவது உண்டு. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். போலீசார் அப்பெண் எப்படி இறந்தார் என விசாரித்த போது, மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமரா பதிவை எடுத்து பார்த்துள்ளது.
அந்த வீடியோவில்,அப்பெனின் அருகே சுற்றிசுற்றி வந்த இளைஞர், படியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கீழே இழுத்து வந்து, பிளாஸ்டிக் கயிறால் கழுத்தை இறுக்கியுள்ளான். அந்த இளைஞனிடம் இருந்து அப்பெண் தப்புவதற்கு போராடுகிறாள். ஆனால், அந்த பெண்ணை கொல்ல வேண்டும் என்ற வெறியோடு, கல்லால் தலையிலும், முகத்திலும் அடிக்கிறான். சற்று நேரத்தில் அந்த பெண் துடிதுடித்து இறந்து போகிறாள். இதனையடுத்து, அந்த இளைஞனிடம் போலீசார், அப்பெண்ணை எதற்காக கொன்றார்? என விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…