சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதில் டிக் டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.இந்த டிக் டாக் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். டிக் டாக் செயலில் தங்களிடம் உள்ள நடிப்பு , நடனம் போன்றவற்றை விடீயோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
சில பேர் மக்களிடம் லைக்குகள், ஷேர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சில சிலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கர்நாடகாவில் கோடே கெரே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது கைகளை தரையில் படாமல் நண்பனின் கையில் மீது கால்களை வைத்து பேக் பல்டி அடிக்க முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தரையில் அவரது தலை மோதியது. அதில் குமாரின் முதுகெலும்பு முறித்தது.வலி தாங்க முடியாமல் கதறி அழுத குமாரை அவருடைய நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…