டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் வழக்கம் போல நேற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள விலங்குகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். சிங்கம் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு சுவர் மற்றும் இரும்பு வேலிகள் அமைந்துள்ளது.
இந்நிலையில் இதை அனைத்தையும் தாண்டி ஒரு இளைஞர் சிங்கம் இருக்கும் பகுதியில் உள்ளே நுழைந்தார்.அந்த இளைஞர் சிங்கம் அருகில் செல்வதை பார்த்த பொதுமக்கள் எல்லாம் அலறினர்.
இது எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படாத அந்த இளைஞர் சிங்கத்தின் அருகே அமர்ந்து முகத்தை நேருக்கு நேர் பார்த்து இளைஞர் பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் சிங்கம் அமைதியாக இருந்தது. அப்போது அந்த இளைஞர் சிங்கத்தின் முகத்தை தடவிக் கொடுத்து பிறகு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென சிங்கம் அந்தக் இளைஞரை தாக்க முயற்சி செய்தது அப்போது பூங்கா ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி இளைஞரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் விசாரணையில் அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் , அவர் பெயர் ரேஹன் எனவும் , அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…