இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அசோசம் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, நேற்று நடந்த அசோசம் அமைப்பின் கூட்டத்தில் வல்லுநர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்பொழுது பேசிய அவர், கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடுகளை இந்தியா அதிக அளவில் ஈர்த்துள்ளதால்பல நாடுகளுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டதாக கூறிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள்ள நிலையில், இந்தியா புதிய பல அந்நிய முதலீடுகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும் எனவும், இந்தியாவை தொழில் புரட்சியின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதற்கு தொழில்துறையினர் உதவ வேண்டும் என அந்த உரையில் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…