தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் எழுந்த பெண்…!

Published by
லீனா

சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து உயிர் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சில்  மருத்துவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றனர்.

மருத்துவமனை அருகே சென்றபோது பெண் மயக்கம் அடைந்துள்ளார்.  இதனையடுத்து அப்பெண் உயிரணுக்கள் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா எதிர்மறை என தெரிவித்துள்ளனர். உயிரணுக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக  தான் அப்பெண் மருத்துவரால் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை எடுத்து பாயின் பேத்தி சத்தீஸ்கரில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாளராக பணிபுரிகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இறந்த பெண்ணை கோபல்நகர் மயானத்திற்கு கொண்டு சென்றோம்.  உடல் குளிர்ச்சியாக இல்லாததனால், குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன்பாக காத்திருக்க முடிவு செய்தனர்.

சந்தேகமடைந்த நிதி அவசரமாக ஒரு மருத்துவரை பரிசோதனைக்காக அழைத்தார். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு 85 சதவீதம் ஆக்சிஜன் அளவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

3 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

9 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

9 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

15 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago