நாடு ரோட்டில் வைத்து டாக்சி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மேற்கு படேல் எனும் நகரில் உள்ள கஸ்தூரி லால் ஆனந்த் மார்க்கில் வைத்து டாக்சி டிரைவர் ஒருவரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த பெண் முககவசம் அணிந்து உள்ளார்.
இவர் டாக்ஸி டிரைவரின் சட்டையை பிடித்து அவரை அடிக்கிறார். ஸ்கூட்டியில் தனது தோழியுடன் வந்த பெண்ணிற்கு டாக்சி டிரைவர் வழி விடவில்லை எனவும், அவர் சாலையை மறித்து நின்றதால் கோபம் அடைந்த பெண் அந்த டாக்சி டிரைவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…