நாடு ரோட்டில் வைத்து டாக்சி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மேற்கு படேல் எனும் நகரில் உள்ள கஸ்தூரி லால் ஆனந்த் மார்க்கில் வைத்து டாக்சி டிரைவர் ஒருவரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த பெண் முககவசம் அணிந்து உள்ளார்.
இவர் டாக்ஸி டிரைவரின் சட்டையை பிடித்து அவரை அடிக்கிறார். ஸ்கூட்டியில் தனது தோழியுடன் வந்த பெண்ணிற்கு டாக்சி டிரைவர் வழி விடவில்லை எனவும், அவர் சாலையை மறித்து நின்றதால் கோபம் அடைந்த பெண் அந்த டாக்சி டிரைவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…