வைரல் வீடியோ .!தூங்கி விழுந்த உபேர் கார் டிரைவரிடம் காரை வாங்கி ஓட்டிய பெண் பயணி ..!

Published by
murugan

மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர்  காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து காரில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது கார் டிரைவருக்கு போன் வந்துள்ளது.

டிரைவர்  வாகனத்தை  நிறுத்தி பேசாமல் காரைஒட்டியபடியே பேசியுள்ளார்.இதனை பார்த்து தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். பின்னர் கார் டிரைவர் போனை வைத்து விட்டு காரை ஒட்டியுள்ளார்.

டிரைவர் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே திடீரென தூங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனால் தேஜஸ்வினி அவரை எழுப்பி வாகனத்தை ஒழுங்காக ஓட்டுமாறு கூறியுள்ளார்.பின்னர் மீண்டும் டிரைவர் தூங்கி விழுந்துள்ளார்.

 பொறுத்தது போதும் என தேஜஸ்வினி டிரைவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். காரை தேஜஸ்வினிடம் கொடுத்து  டிரைவர் அருகில் அமர்ந்து ஓரமாக  தூங்கியுள்ளார். டிரைவர் தூங்குவதை வீடியோ எடுத்து தேஜஸ்வினி  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ  சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

 

 

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

19 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

28 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

37 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

45 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

52 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago