மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர் காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து காரில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது கார் டிரைவருக்கு போன் வந்துள்ளது.
டிரைவர் வாகனத்தை நிறுத்தி பேசாமல் காரைஒட்டியபடியே பேசியுள்ளார்.இதனை பார்த்து தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். பின்னர் கார் டிரைவர் போனை வைத்து விட்டு காரை ஒட்டியுள்ளார்.
டிரைவர் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே திடீரென தூங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனால் தேஜஸ்வினி அவரை எழுப்பி வாகனத்தை ஒழுங்காக ஓட்டுமாறு கூறியுள்ளார்.பின்னர் மீண்டும் டிரைவர் தூங்கி விழுந்துள்ளார்.
பொறுத்தது போதும் என தேஜஸ்வினி டிரைவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். காரை தேஜஸ்வினிடம் கொடுத்து டிரைவர் அருகில் அமர்ந்து ஓரமாக தூங்கியுள்ளார். டிரைவர் தூங்குவதை வீடியோ எடுத்து தேஜஸ்வினி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…