நடு இரவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனின் நாக்கை கடித்து தப்பித்த பெண்!

Published by
மணிகண்டன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு இளம் பெண் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். அந்த காரில் ட்ரைவரை தவிர வேறு ஒரு ஆணும் இருந்துள்ளார்.

கார் சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய இருவரும் முயன்றுள்ளனர். இதில் தைரியமாக செயல்பட்ட அந்த பெண் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, ஒருவரின் நாக்கை கடித்து தப்பித்து சென்றுவிட்டது.

பிறகு போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். மேலும், தனது போன் அந்த காரில் இருந்ததாக குறிப்பிட்டார். உடனே சுதாரித்த போலீசார் அந்த போனிற்கு டயல் செய்து அந்த கார் சென்ற இடத்திற்கு சென்று ட்ரைவரையும், பிறகு நாக்கு கடிபட்டு மருத்துவமனையில் இருந்த இன்னோர் நபரையும் பிடித்து கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

15 minutes ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

58 minutes ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

58 minutes ago

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…

1 hour ago

பரபரக்கும் சட்டப்பேரவை., வெளியேறினார் அப்பாவு! ஆதரவளித்த செங்கோட்டையன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

“தொடை நடுங்கி திமுக.., உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…

2 hours ago