ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு இளம் பெண் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். அந்த காரில் ட்ரைவரை தவிர வேறு ஒரு ஆணும் இருந்துள்ளார்.
கார் சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய இருவரும் முயன்றுள்ளனர். இதில் தைரியமாக செயல்பட்ட அந்த பெண் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, ஒருவரின் நாக்கை கடித்து தப்பித்து சென்றுவிட்டது.
பிறகு போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். மேலும், தனது போன் அந்த காரில் இருந்ததாக குறிப்பிட்டார். உடனே சுதாரித்த போலீசார் அந்த போனிற்கு டயல் செய்து அந்த கார் சென்ற இடத்திற்கு சென்று ட்ரைவரையும், பிறகு நாக்கு கடிபட்டு மருத்துவமனையில் இருந்த இன்னோர் நபரையும் பிடித்து கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…