பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவேன் என பிடிவாதம் பிடித்த கிராமவாசி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் கிக்காவாஸ் பழங்குடியின கிராமத்திற்கு சுகாதார அதிகாரிகள் அம்மக்களுக்கு தடுப்பூசி செல்லுவதற்காக நேற்று சென்றனர். இதனையடுத்து அங்குள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் மறுப்பு தெரிவித்து, பிரதமர் மோடியை அழையுங்கள், அவர் இங்கு வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேன் என கூறியுள்ளார்.
அந்த நபரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வளவோ பேசியும், அவர் தடுப்பூசி போட மறுத்த நிலையில், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் அந்த நபரிடம் பேசி, அவரை தடுப்பூசி போட சம்மதிக்க வைப்போம் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…