கொறடா உத்தரவை மீறியதாக கூறி ஜே.டி .எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த மாதம் இறுதியில் விசாரணை முடிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பு இந்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு வெளியாகவில்லை.எனவே இந்த வழக்கின் தீர்ப்பை வருகின்ற 13-ம் தேதி உச்சநீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…