உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தயாரா? என்று ஆளுநர் கிரண் பேடி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கூறுகையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தயாரா? என்று சவால் விடுத்துள்ளார். இருவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்தி அதை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் .புதுச்சேரி முதல்வர் தொடர்ந்து என் மீது பொய்களும், புகார்களும் தெரிவிப்பது தொடர்கிறது என்றும் ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…