கடலில் சிக்கிய நபர் 28 நாள்கள் கழித்து உயிருடன் கரை ஒதுங்கினார்..!

Published by
murugan

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஷாஹித் ட்வீப்பில் வசிக்கும் அம்ரித் குஜூர் மளிகைப் பொருட்கள் , குடிநீர் போன்ற பொருட்களுடன் வணிகத்திற்காக கப்பல்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி  குஜூரும் அவர் நண்பர் திவ்யராஞ்சனும் இந்தியப் பெருங்கடலில் கப்பல்களுடன் வர்த்தகம் செய்ய புறப்பட்டனர்.
அப்போது கடலில் எற்பட்ட புயல் காரணமாக அவர்கள் சென்ற படகு கடல் வழியிலிருந்து விலகியது. 28 நாட்களாகியும் இருவரும் கரைக்கு திரும்பவில்லைஎன்பதால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை குஜூர் நீந்தி கரை வந்து சேர்ந்தார். மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட குஜூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பன் திவ்யராஞ்சன் உணவு இல்லாமல் 28 நாட்களாக கடல் நீரை குடித்ததால் உயிரிழந்ததாக குஜூர் கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

4 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

5 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

6 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

7 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

8 hours ago