பொதுவாக ரயில்வே பாதையில் அல்ல ரயில் செல்லும் பகுதியில் அருகே குடியிருப்பு இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடை வீதிகளுக்கு நடுவே , குடியிருப்பு பகுதிகளில் ரயில்வே வழித்தடம் மட்டுமில்லாமல் ரயில் போக்குவரத்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
அப்படி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ_ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதானமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு சாலை நடுவே ஒரு ரயில் செல்லும் போது அதில் ஒரு வாகனம் மாட்டிக்கொள்கின்றது.உடனே ரயில் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி இயக்குகின்றார் ரயில் மாட்டிய வாகனம் அதில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.
ரயில் ஓட்டுனரின் திறமையால் விபத்து தடுக்கப்பட்ட சூழலில் அவருக்கு வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
https://www.facebook.com/DinasuvaduTamil/videos/2376129539284283/
DINASUVADU.COM
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…