மீண்டும் பரிதாப சம்பவம்.. அடுத்த யானை உயிரிழப்பு.?

Published by
பால முருகன்

மலப்புரம் மாவட்டம் வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலப்புரம் மாவட்டம் கருவரக்குண்டு வனத்தை ஒட்டிய இப்பகுதியில் கடந்த வாரம் ஒரு காட்டு யானை ஊருக்குள் திடீரென வந்தது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் , மேலும் விரட்ட முயன்றனர் ஆனால் யானை அங்கிருந்து செல்ல மறுத்தது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிந்து உடனே விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர் ஆனால் அது காட்டுக்குள் செல்லாமல் அடம்பிடித்தது .

இந்த நிலையில் இதனையடுத்து வனத்துறையினர் அதைக் கூர்ந்து கவனித்தபோது வாய் மட்டும் வயிற்றில் காயங்கள் காணப்பட்டன இதனையடுத்து யானைக்கு வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர், தொடர்ந்து யானையின் உடல்நிலை முன்னேற்றம் காணப்பட்டது மேலும் நேற்றுமுன்தினம் முதலில் யானை தண்ணீர் குடிக்க தொடங்கியது இந்த நிலையில் நேற்று காலை அந்த யானை நின்று கொண்டு இருந்த இடத்திலேயே இறந்து கிடந்தது , மேலும் யானை எப்படி இருந்தது என்பது பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

19 minutes ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

57 minutes ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

2 hours ago

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

2 hours ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

3 hours ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

3 hours ago