பீகாரில் பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞர் உயிரிழப்பு.
பொதுவாக ரக்ஷா பந்தன் அன்று, சகோதரிகள் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி காட்டுவர். ஆனால், பீகாரில் வினோதமான முறையில், பாம்புக்கு ராக்கி காட்டியுள்ளனர்.
பீகாரில், சரண் என்ற இளைஞன் அவர் வைத்திருந்த 2 பாம்புகளுக்கு அவரது சகோதரிகளை வைத்து ராக்கி கட்ட வைத்துள்ளார். அப்போது அந்த பாம்பில் ஒன்று, எதிர்பாராதவிதமாக சரணின் காலில் கடித்துள்ளது. இதனையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். ஆனால், சரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…