அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது அரசியல் கட்சியினர் மக்களை கவர்வதற்கு இலவச அறிவிப்புகளை அறிவித்து வருவர்.
இந்த தேர்தல் இலவச அறிவிப்புகளை எதிர்த்து பாஜக முக்கிய தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தால் இந்த இலவச அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் மத்திய அரசுக்கு சில கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார். மத்திய அரசு ஏன் உறுதியான உத்தரவுகளை இந்த இலவசங்கள் தொடர்பாக பிறப்பிக்கவில்லை. இலவசங்கை நிதி ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…