ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக மாணவர் சேர்க்கை வாரியம் அறிவித்துள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ் தேவை எழுத தவறியவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று மாணவர் சேர்க்கை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐஐடி கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் அட்வான்ஸ் தேர்வு எழுத இரண்டு முறை வழக்கமாக வாய்ப்படுளிக்கப்படும் இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று 2020ல் அட்வான்ஸ் தேர்வுக்கு இரண்டாவது முறையாக விண்ணப்பித்தும் தேர்வு எழுதாதவர்களுக்கு அடுத்தாண்டு நேரடியாக அட்வான்ஸ் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…