உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ’சாத்தி’ என்ற செயலியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்தார்.
சுற்றுலா அமைச்சகம் நேற்று உலக சுற்றுலா தினத்தை காணொளி கட்சி மூலம் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு உலக சுற்றுலா அமைப்பு ஊரக வளர்ச்சி ஆண்டாக அறிவித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சுற்றுலா திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையவுள்ளது.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில், ’சாத்தி’ என்ற செயலியை தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். சாத்தி என்பது இந்தியத் தர கவுன்சிலுடன் சுற்றுலா அமைசகத்தின் முன்முயற்சியாகும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…